என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போனை ஒட்டு கேட்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கர்நாடக மந்திரி புகார்
Byமாலை மலர்7 Nov 2017 1:52 PM GMT (Updated: 7 Nov 2017 1:52 PM GMT)
கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி. பாட்டீல் போனை ஒட்டு கேட்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே. சிவகுமார வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அவரது அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
நேற்று சிவகுமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 12 பேரிடம் வருவாய் வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி. பாட்டீல் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
தனது போனையும் தனது குடும்ப உறுப்பினர்களின் போனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டுக்கேட்டு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
அவரது குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் எதுவும் கூறவில்லை.
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே. சிவகுமார வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அவரது அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
நேற்று சிவகுமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 12 பேரிடம் வருவாய் வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி. பாட்டீல் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
தனது போனையும் தனது குடும்ப உறுப்பினர்களின் போனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டுக்கேட்டு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
அவரது குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் எதுவும் கூறவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X