என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்பழிப்பை தடுக்க முயன்ற பெண் உயிருடன் எரித்துக் கொலை
Byமாலை மலர்2 Nov 2017 10:41 AM GMT (Updated: 2 Nov 2017 10:42 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை கற்பழிக்க முயன்றவரை தடுத்த பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம். கணவனை இழந்த இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நீலம் வீட்டில் தனியாக இருக்கும் போது அவருடைய மைத்துனர் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது நீலம் அவரை தடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த அவர் நீலத்தை உயிருடன் எரித்துக் கொன்றார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீலத்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கற்பழிக்க முயன்றவரை தடுத்த பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெண்கள்- குழந்தைகள் நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தினர். அதன் முடிவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இம்மாநிலம் 0.43 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம். கணவனை இழந்த இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நீலம் வீட்டில் தனியாக இருக்கும் போது அவருடைய மைத்துனர் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது நீலம் அவரை தடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த அவர் நீலத்தை உயிருடன் எரித்துக் கொன்றார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீலத்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கற்பழிக்க முயன்றவரை தடுத்த பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெண்கள்- குழந்தைகள் நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தினர். அதன் முடிவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இம்மாநிலம் 0.43 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X