என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லைப்பகுதியில் இரண்டாவது நாளாக பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு
Byமாலை மலர்22 Oct 2017 8:39 AM GMT (Updated: 22 Oct 2017 8:39 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றன.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றன.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் ராணுவ போர்ட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கமல்கோட் பகுதியில் இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றன.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் ராணுவ போர்ட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கமல்கோட் பகுதியில் இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X