என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாடியிலிருந்து தவறி விழுந்த ஐ.ஐ.டி மாணவன் பலி: கொலையா? என போலீஸ் விசாரணை
Byமாலை மலர்22 Oct 2017 7:04 AM GMT (Updated: 22 Oct 2017 7:04 AM GMT)
கரக்பூர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவன் விடுதி மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் கொலையா? என விசாரித்து வருவதாக மேற்கு வங்க மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் கரக்பூரில் மத்திய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. இங்கு இறுதியாண்டு படித்துவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிகில் பாட்டியா என்ற மாணவன் நேற்று காலை தனது விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
படிப்பில் சிறந்து விளங்கும் நிகில் சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மாணவன் மாடியிலிருந்து தவறி விழுந்தாரா?, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா? என பல கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் கரக்பூரில் மத்திய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. இங்கு இறுதியாண்டு படித்துவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிகில் பாட்டியா என்ற மாணவன் நேற்று காலை தனது விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
படிப்பில் சிறந்து விளங்கும் நிகில் சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மாணவன் மாடியிலிருந்து தவறி விழுந்தாரா?, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா? என பல கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X