என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டை மறுத்து ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார் - ராஜஸ்தானில் வினோதம்
Byமாலை மலர்17 Oct 2017 3:02 PM GMT (Updated: 17 Oct 2017 3:02 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்ஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம், தாராநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ்(30). தன்னைத்தானே சாமியார் என்று பிரகடணப்படுத்தி கொண்ட இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகித்தனர்.
தன்னை நல்லவனாக நிரூபிக்க வேறு வழியறியாத சந்தோஷ் தாஸ், தனது ஆணுறுப்பை இன்று அறுத்தெறிந்தார். உடனடியாக தாராநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அதீத ரத்தப்போக்கினால் மேல் சிகிச்சைக்காக பிகானர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்ஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம், தாராநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ்(30). தன்னைத்தானே சாமியார் என்று பிரகடணப்படுத்தி கொண்ட இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகித்தனர்.
தன்னை நல்லவனாக நிரூபிக்க வேறு வழியறியாத சந்தோஷ் தாஸ், தனது ஆணுறுப்பை இன்று அறுத்தெறிந்தார். உடனடியாக தாராநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அதீத ரத்தப்போக்கினால் மேல் சிகிச்சைக்காக பிகானர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X