search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவசம் போர்டு தலைவர் கேரள பெண்களை இழிவுபடுத்தி விட்டார் - மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்
    X

    தேவசம் போர்டு தலைவர் கேரள பெண்களை இழிவுபடுத்தி விட்டார் - மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்

    தேவசம் போர்டு தலைவர் கேரள பெண்களை இழிவுபடுத்தி விட்டார் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலையை தாய்லாந்து நாட்டை போல ஆக்க மாட்டோம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரையர் கோபாலகிருஷ்ணன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    பிரையர் கோபாலகிருஷ்ணனின் கருத்து கேரள பெண்களையும், சபரிமலை பக்தர்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இதற்காக அவர், மன்னிப்பு கேட்க வேண்டும். கேரள அரசு இப்பிரச்சினையில் கோர்ட்டு கூறுவதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×