search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்கண்ட்: எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முன்னாள் மந்திரி கைது
    X

    ஜார்கண்ட்: எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முன்னாள் மந்திரி கைது

    ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் முண்டா கடந்த 2008-ம் ஆண்டு கொல்லப்பட்டது தொடர்பாக முன்னாள் மந்திரியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் முண்டா கடந்த 2008-ம் ஆண்டு கொல்லப்பட்டது தொடர்பாக முன்னாள் மந்திரியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    ஜார்கண்ட் மாநில சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் டமர் எம்.எல்.ஏ.வாக இருந்த ரமேஷ் முண்டா கடந்த 2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரி கோபால் கிருஷ்ணா பட்டார் என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×