என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்.13-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
Byமாலை மலர்7 Oct 2017 1:22 PM GMT (Updated: 7 Oct 2017 1:22 PM GMT)
அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வீடுகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு சென்று நேரடியாக விநியோகம் செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வீடுகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு சென்று நேரடியாக விநியோகம் செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X