என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
Byமாலை மலர்26 Sep 2017 3:09 AM GMT (Updated: 26 Sep 2017 3:09 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி அருகே இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி அருகே உள்ள ஸோரோவார் என்ற பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஒரு தீவிரவாதி நுழைந்துள்ளான். இதனை கண்ட பாதுகாப்பு படையினர் அவனை சுற்றிவளைத்து தாக்கினர்.
சிறிது நேர சண்டைக்கு பின்னர் அந்த தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதன் காரணமாக எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் பொது வெளிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி அருகே உள்ள ஸோரோவார் என்ற பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஒரு தீவிரவாதி நுழைந்துள்ளான். இதனை கண்ட பாதுகாப்பு படையினர் அவனை சுற்றிவளைத்து தாக்கினர்.
சிறிது நேர சண்டைக்கு பின்னர் அந்த தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதன் காரணமாக எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் பொது வெளிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X