என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் பா.ஜ.க.வினர் படுகொலையை கண்டித்து 15 நாள் பாதயாத்திரை: அமித் ஷா தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்25 Sep 2017 11:31 AM GMT (Updated: 25 Sep 2017 11:31 AM GMT)
கேரளாவில் பா.ஜ.க.வினர் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள 15 நாள் பாதயாத்திரையை வரும் 3-ம் தேதி அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினரை குறிவைத்து தாக்குதல்கள் பெருகி வருகிறது. இந்த தாக்குதல்களில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியலை மையமாக வைத்து நடைபெறும் இந்த தாக்குதல்களை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசின் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்த பா.ஜ.க. தலைமை தீர்மானித்துள்ளது.
அக்டோபர் 3-ம் தேதியன்று இந்த பாதயாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் என ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினரை குறிவைத்து தாக்குதல்கள் பெருகி வருகிறது. இந்த தாக்குதல்களில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியலை மையமாக வைத்து நடைபெறும் இந்த தாக்குதல்களை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசின் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்த பா.ஜ.க. தலைமை தீர்மானித்துள்ளது.
அக்டோபர் 3-ம் தேதியன்று இந்த பாதயாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் என ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X