என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை: எல்லை பாதுகாப்பு படை அதிரடி
Byமாலை மலர்20 Sep 2017 4:54 AM GMT (Updated: 20 Sep 2017 4:54 AM GMT)
பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அஜ்னாலா பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயற்சித்தனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் அவர்கள நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் ஊடுருவ முயன்ற இரண்டு
பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 கிலோ ஹெராயின், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், பாகிஸ்தான் சிம் கார்டு கொண்ட செல்போன்கள் மற்றும் 20,000 ரூபாய் பாகிஸ்தான் கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறுகையில், பஞ்சாப் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அஜ்னாலா பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயற்சித்தனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் அவர்கள நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் ஊடுருவ முயன்ற இரண்டு
பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 கிலோ ஹெராயின், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், பாகிஸ்தான் சிம் கார்டு கொண்ட செல்போன்கள் மற்றும் 20,000 ரூபாய் பாகிஸ்தான் கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறுகையில், பஞ்சாப் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X