search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

    டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தினமும் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விவசாயிகளின் இந்த போராட்டம் 61-வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘மோடியே மோடியே எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாயே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×