என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு செல்ல மாட்டார்கள்: தங்க தமிழ்செல்வன்
Byமாலை மலர்9 Sep 2017 7:38 AM GMT (Updated: 9 Sep 2017 7:38 AM GMT)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு செல்ல மாட்டார்கள் என்று தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
புதுச்சேரி விடுதியில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
மேலும் 9 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ இருப்பதாக ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறியதை மேற்கோள் காட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.
இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பணத்தாசை காட்டி அவர்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த 9 பேரும் அணி தாவ மாட்டார்கள். அவர்கள் அண்ணன் தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி விடுதியில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
மேலும் 9 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ இருப்பதாக ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறியதை மேற்கோள் காட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.
இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பணத்தாசை காட்டி அவர்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த 9 பேரும் அணி தாவ மாட்டார்கள். அவர்கள் அண்ணன் தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X