என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.: கார் - டேங்கர் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் பலி
Byமாலை மலர்8 Sep 2017 12:30 PM GMT (Updated: 8 Sep 2017 12:31 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புரந்தர்பூர் பகுதியில் டேங்கர் லாரியுடன், கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புரந்தர்பூர் பகுதியில் உள்ள தேவ்பூர் சாலையில் டேங்கர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.
காரில் வந்த ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினார். லாரி ஓட்டுனர் உட்பட நான்கு பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X