என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்
Byமாலை மலர்28 Aug 2017 11:32 AM GMT (Updated: 28 Aug 2017 12:01 PM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டு
தப்பிச்சென்றனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மெஹந்தி காடல் பகுதியில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் அப்துல் ரஷீதை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஷீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் புல்வாமா மாவட்ட காவல் தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டு
தப்பிச்சென்றனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மெஹந்தி காடல் பகுதியில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் அப்துல் ரஷீதை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஷீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் புல்வாமா மாவட்ட காவல் தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X