என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை: மார்க்கெட்டில் தக்காளி திருடிய ஆசாமி கைது
Byமாலை மலர்16 Aug 2017 4:32 PM GMT (Updated: 16 Aug 2017 4:32 PM GMT)
மராட்டிய மாநிலத்தில் உள்ள தஹிசார் மார்க்கெட்டில் தக்காளி திருடிய ஆசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.
மும்பை:
இந்தியாவின் சில மாநிலங்களில் கடந்த மாதம் தக்காளி விலை தாறுமாறாக ஏறியது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. தக்காளி விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இதற்கிடையே, மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சுமார் 700 கிலோ அளவுக்கு தக்காளி மாயமாகி போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் தஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியை திருடிய கும்பலை
வலைவீசி தேடினர்.
இந்நிலையில், தக்காளி திருடிய ஆசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘தஹிசார் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து
பார்த்தோம். அதில் குர்லா பகுதியை சேர்ந்த ராதேஷ்யாம் குப்தா(54), என்பவர் மார்க்கெட்டில் இருந்து தக்காளி திருடுவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தோம். மேலும், இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சில மாநிலங்களில் கடந்த மாதம் தக்காளி விலை தாறுமாறாக ஏறியது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. தக்காளி விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இதற்கிடையே, மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சுமார் 700 கிலோ அளவுக்கு தக்காளி மாயமாகி போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் தஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியை திருடிய கும்பலை
வலைவீசி தேடினர்.
இந்நிலையில், தக்காளி திருடிய ஆசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘தஹிசார் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து
பார்த்தோம். அதில் குர்லா பகுதியை சேர்ந்த ராதேஷ்யாம் குப்தா(54), என்பவர் மார்க்கெட்டில் இருந்து தக்காளி திருடுவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தோம். மேலும், இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X