என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஷ்கர் இ தொய்பா கமாண்டர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படை அதிரடி
Byமாலை மலர்16 Aug 2017 3:52 PM GMT (Updated: 16 Aug 2017 3:52 PM GMT)
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் புல்வாமா மற்றும் காகபோரா பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புல்வாமா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரை கண்டதும் சுடத் தொடங்கினான்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அயூப் லெஹ்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.
லஷ்கர் இ தொய்பா கமாண்டர் அயூப் லெஹ்ரி நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் தீவிரவாதி. அவரை சுட்டுக் கொன்றது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு கிடைத்துள்ள வெற்றி என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி வெய்ட் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் புல்வாமா மற்றும் காகபோரா பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புல்வாமா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரை கண்டதும் சுடத் தொடங்கினான்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அயூப் லெஹ்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.
லஷ்கர் இ தொய்பா கமாண்டர் அயூப் லெஹ்ரி நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் தீவிரவாதி. அவரை சுட்டுக் கொன்றது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு கிடைத்துள்ள வெற்றி என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி வெய்ட் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X