என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சல்: பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
Byமாலை மலர்15 Aug 2017 9:59 PM GMT (Updated: 15 Aug 2017 9:59 PM GMT)
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லா அருகே அன்னி - ஜலோரி சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மஷ்னு என்ற இடத்தின் அருகே வரும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
பேருந்து விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் பேருந்திலிருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லா அருகே அன்னி - ஜலோரி சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மஷ்னு என்ற இடத்தின் அருகே வரும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
பேருந்து விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் பேருந்திலிருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X