என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீச்சு: காதலன் வெறிச்செயல்
Byமாலை மலர்14 Aug 2017 7:43 AM GMT (Updated: 14 Aug 2017 7:43 AM GMT)
டெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லி புறநகரான பெகும்பரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியே வீசப்பட்டார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயிருக்காக அவர் போராடி வருகிறார்.
போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை அவரது காதலன் கற்பழித்து அந்த கட்டிடத்தில் இருந்து வீசியது தெரிய வந்தது. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இளம்பெண் கற்பழித்து மாடியில் இருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் தீபக்கை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி புறநகரான பெகும்பரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியே வீசப்பட்டார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயிருக்காக அவர் போராடி வருகிறார்.
போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை அவரது காதலன் கற்பழித்து அந்த கட்டிடத்தில் இருந்து வீசியது தெரிய வந்தது. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இளம்பெண் கற்பழித்து மாடியில் இருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் தீபக்கை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X