என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம், கேரளாவைச் சேர்ந்த இருவர் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு
Byமாலை மலர்13 Aug 2017 10:53 PM GMT (Updated: 13 Aug 2017 10:53 PM GMT)
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
பணாஜி:
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நதீம் அப்துல்லா இருவரும் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனா வாகேடர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிரேதங்களை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரது குடும்பத்தினருக்கும் இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். மேற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நதீம் அப்துல்லா இருவரும் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனா வாகேடர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிரேதங்களை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரது குடும்பத்தினருக்கும் இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். மேற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X