என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வன்முறை காரணமாக ரத்து செய்யப்படும் ரெயில்களின் எண்ணிக்கை பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிப்பு
Byமாலை மலர்29 July 2017 1:18 AM GMT (Updated: 29 July 2017 1:18 AM GMT)
நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ரெயில்கள் ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு நேற்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. 2014-16 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து ஆவதாக மாநிலங்களவையில் ரெயில்வே துறை இணை மந்திரி ராஜன் கோகைன் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்தது. இது 2015-ம் ஆண்டில் 540-ஆக உயர்ந்தது. பின்னர் 2016-ம் ஆண்டில் 1149-ஆக கிடுகிடுவென உயர்ந்தது.
2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் என்ணிக்கை முறையே 2679, 8605, 9235 ஆகும். அதேபோல், வேறுபாதைக்கு மாற்றிவிடப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் முறையே 4056, 3585 மற்றும் 4048 ஆகும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லாமல் மோசமான வானிலை, தாமதம், விபத்து, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வேலை காராணமாக ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ரெயில்கள் ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு நேற்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. 2014-16 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து ஆவதாக மாநிலங்களவையில் ரெயில்வே துறை இணை மந்திரி ராஜன் கோகைன் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்தது. இது 2015-ம் ஆண்டில் 540-ஆக உயர்ந்தது. பின்னர் 2016-ம் ஆண்டில் 1149-ஆக கிடுகிடுவென உயர்ந்தது.
2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் என்ணிக்கை முறையே 2679, 8605, 9235 ஆகும். அதேபோல், வேறுபாதைக்கு மாற்றிவிடப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் முறையே 4056, 3585 மற்றும் 4048 ஆகும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லாமல் மோசமான வானிலை, தாமதம், விபத்து, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வேலை காராணமாக ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X