என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 62 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு
Byமாலை மலர்27 July 2017 4:19 PM GMT (Updated: 27 July 2017 4:19 PM GMT)
தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 62 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 35.7 சதவீதம் பேர் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர். இதேபோல், 38.4 சதவீதம் பேர் போதிய வளர்ச்சியின்மையாலும், இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகை எனப்படும் அனிமியா நோயால் 58.4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 62.6 சதவீதம் பேர் ரத்த சோகை எனப்படும் அனிமியாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது சமீபத்தில் நடத்திய சர்வே மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 35.7 சதவீதம் பேர் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர். இதேபோல், 38.4 சதவீதம் பேர் போதிய வளர்ச்சியின்மையாலும், இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகை எனப்படும் அனிமியா நோயால் 58.4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 62.6 சதவீதம் பேர் ரத்த சோகை எனப்படும் அனிமியாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது சமீபத்தில் நடத்திய சர்வே மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X