என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள்: ராஜஸ்தான் மந்திரி தகவல்
Byமாலை மலர்24 July 2017 4:55 PM GMT (Updated: 24 July 2017 4:55 PM GMT)
ராஜஸ்தானில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த வீடு இருக்க வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரத்தோர் “கிட்டத்தட்ட 8.7 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 1.6 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் அடுத்த 3 - 4 மாதங்களில் முடிவடைய உள்ளது. வீடுகள் கட்டுவதற்கு ரூ.1561 கோடி செலவிடப்படும். அதில் மத்திய அரசு ரூ.937 கோடியும் மீதியை மாநில அரசுகளும் கொடுக்க உள்ளது” என்றார்.
மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த வீடு இருக்க வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரத்தோர் “கிட்டத்தட்ட 8.7 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 1.6 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் அடுத்த 3 - 4 மாதங்களில் முடிவடைய உள்ளது. வீடுகள் கட்டுவதற்கு ரூ.1561 கோடி செலவிடப்படும். அதில் மத்திய அரசு ரூ.937 கோடியும் மீதியை மாநில அரசுகளும் கொடுக்க உள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X