என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: ஜீயர்களை சந்தித்து ஆசி பெற்றார் அமித்ஷா
Byமாலை மலர்22 July 2017 7:15 AM GMT (Updated: 22 July 2017 7:15 AM GMT)
மூன்றுநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள அமித்ஷா அம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஜீயர்களையும் சந்தித்து ஆசி பெற்று, ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஜெய்பூர்:
பா.ஜ.க.வின் தேசிய தலைவரான அமித்ஷா முன்று நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ராஜஸ்தான் மாநிலம் முழுவதுமிருந்து அவரை சந்திக்க வந்திருந்த ஜீயர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பின்னர் ஜீயர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் அஷோக் பர்னாமியும் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பிற்கு பின்னர் பா.ஜ.க. கட்சி அலுவலகம் செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெற உள்ள கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X