என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் துணிகரம்: இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்த 4 பேர் கைது
Byமாலை மலர்9 July 2017 1:05 PM GMT (Updated: 9 July 2017 1:05 PM GMT)
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் உறவினர் முன்னால் ஒரு கும்பல் கூட்டாக சேர்ந்து கற்பழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் - பீகார் மாநில எல்லையோரப் பகுதியான பாலியா நகரில் உள்ள ரேவ்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று வீட்டில் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், அந்த இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளது. இச்சம்பவம் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் கண்முன்னால் நடந்தது. அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இதுதொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ரேவ்டி போலீசி புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுல், தேவநாத், பீம் மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் - பீகார் மாநில எல்லையோரப் பகுதியான பாலியா நகரில் உள்ள ரேவ்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று வீட்டில் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், அந்த இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளது. இச்சம்பவம் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் கண்முன்னால் நடந்தது. அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இதுதொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ரேவ்டி போலீசி புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுல், தேவநாத், பீம் மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X