என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஜாவை பிச்சைக்காரன் ஆக்குவதா?: ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு சிவசேனா எதிர்ப்பு
Byமாலை மலர்30 Jun 2017 10:05 AM GMT (Updated: 30 Jun 2017 10:05 AM GMT)
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா, மகாராஜாவை பிச்சைக்காரன் ஆக்குவதா? என கட்சியின் நாளிதழான 'சாம்னா'வில் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை:
மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு, தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் கட்சி நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், மகாராஜாவை பிச்சைக்காரனாக்குவதா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
‘முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டத்தை, இப்போதைய பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தேசத்தை வழிநடத்தும் பா.ஜ.க.வால் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்த முடியாதது ஏன்?
ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த ஊழல் விவகாரம் குறித்து பா.ஜ.க அரசு உரிய விசாரணை நடத்த முன்வராதது ஏன்?’ என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு, தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் கட்சி நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், மகாராஜாவை பிச்சைக்காரனாக்குவதா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
‘முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டத்தை, இப்போதைய பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தேசத்தை வழிநடத்தும் பா.ஜ.க.வால் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்த முடியாதது ஏன்?
ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த ஊழல் விவகாரம் குறித்து பா.ஜ.க அரசு உரிய விசாரணை நடத்த முன்வராதது ஏன்?’ என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X