என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
Byமாலை மலர்23 Jun 2017 5:10 PM GMT (Updated: 23 Jun 2017 5:10 PM GMT)
அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதனால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ரமலான் மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் இப்தார் விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிலும், இப்தார் விருந்து இன்று நடைபெற்றது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதனால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ரமலான் மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் இப்தார் விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிலும், இப்தார் விருந்து இன்று நடைபெற்றது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X