என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியப் பிரதேசம்: கார் விபத்தில் மணமகன் உள்பட 9 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்9 May 2017 10:06 AM GMT (Updated: 9 May 2017 10:06 AM GMT)
மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் மாநிலத்தில் இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் மணமகன் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேசம் மாநிலம், சேஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் கிராமத்தை சேர்ந்த திருமண வீட்டார் தார் மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற கிராமத்தை நோக்கி ஒரு காரில் இன்று சென்று கொண்டிருந்தனர்
கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, பின்னால் படுவேகமாக வந்த டிரெய்லர் லாரி அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மணமகன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூரில் உள்ள மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தின் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், சேஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் கிராமத்தை சேர்ந்த திருமண வீட்டார் தார் மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற கிராமத்தை நோக்கி ஒரு காரில் இன்று சென்று கொண்டிருந்தனர்
கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, பின்னால் படுவேகமாக வந்த டிரெய்லர் லாரி அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மணமகன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூரில் உள்ள மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தின் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X