என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார் - நம் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியா நடக்கிறது?: சசி தரூர்
Byமாலை மலர்29 April 2017 1:03 AM GMT (Updated: 29 April 2017 8:17 AM GMT)
எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சி நடக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடியை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது.
தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மூன்று வருடங்களாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சியில் மோடியை மட்டுமே முன்னிறுத்தி வருவதாக அவ்வவ்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில், எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சி நடக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நமது நாட்டில் தற்போது தனிநபர் ஆளும் ஜனாதிபதி முறையிலான ஆட்சி நடைபெறுவது போல் தெரிகிறது. தனி நபர் ஆட்சியை நோக்கி நம்முடைய நாடு சென்று கொண்டிருக்கிறது. ஜனாதிபதி முறையிலான ஆட்சி சோதிக்கப்பட வேண்டி உள்ளது” என்றார்.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடியை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது.
தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மூன்று வருடங்களாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சியில் மோடியை மட்டுமே முன்னிறுத்தி வருவதாக அவ்வவ்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில், எல்லா முடிவையும் மோடியே எடுக்கிறார், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சி நடக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நமது நாட்டில் தற்போது தனிநபர் ஆளும் ஜனாதிபதி முறையிலான ஆட்சி நடைபெறுவது போல் தெரிகிறது. தனி நபர் ஆட்சியை நோக்கி நம்முடைய நாடு சென்று கொண்டிருக்கிறது. ஜனாதிபதி முறையிலான ஆட்சி சோதிக்கப்பட வேண்டி உள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X