என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் தங்க டாலர் விற்பனைக்கு தனிக்கவுண்ட்டர் தொடக்கம்
Byமாலை மலர்27 April 2017 4:39 AM GMT (Updated: 27 April 2017 4:39 AM GMT)
அட்சய திருதியை முன்னிட்டு பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி விற்பனை செய்ய தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் தனிக்கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கூறினார்.
திருப்பதி:
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் (சுவேத பவன்) அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.
அட்சய திருதியை முன்னிட்டு பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி, தாமிர டாலர்கள் தட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் திருமலை, திருப்பதியில் தனிக் கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரசாமி கோவிலில் நடந்து வரும் என்ஜினீயரிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள தேரை பராமரிக்க வேண்டும். லட்டு பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றுக்கு தேவையான நெய், சர்க்கரை ஆகிய பொருட்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் (சுவேத பவன்) அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.
அட்சய திருதியை முன்னிட்டு பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி, தாமிர டாலர்கள் தட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் திருமலை, திருப்பதியில் தனிக் கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரசாமி கோவிலில் நடந்து வரும் என்ஜினீயரிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள தேரை பராமரிக்க வேண்டும். லட்டு பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றுக்கு தேவையான நெய், சர்க்கரை ஆகிய பொருட்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X