என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் அதிரடி தாக்குதல்
Byமாலை மலர்26 April 2017 3:10 PM GMT (Updated: 26 April 2017 3:11 PM GMT)
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா:
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்பட 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துணிச்சலுடன் போராடிய படை வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று மத்திய உள்துறை மந்திரி ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் சுக்மா மாவட்டத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளே புகுந்து சரமாறியாக சுட்டனர் இதில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 5 நக்சலைட்டுகள் காயம் அடைந்தனர். தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்பட 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துணிச்சலுடன் போராடிய படை வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று மத்திய உள்துறை மந்திரி ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் சுக்மா மாவட்டத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளே புகுந்து சரமாறியாக சுட்டனர் இதில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 5 நக்சலைட்டுகள் காயம் அடைந்தனர். தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X