என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
Byமாலை மலர்24 April 2017 6:39 AM GMT (Updated: 24 April 2017 6:39 AM GMT)
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு என்று அழைக்கப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
புதுடெல்லி:
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர இந்த ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வை (நீட் )எழுத வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு என்று அழைக்கப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
www.cbscneet.nic.in என்ற இணைய தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி அறிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X