என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 ஆண்டுகளில் கடும் வெயிலுக்கு 4,620 பேர் பலி
Byமாலை மலர்23 April 2017 11:48 PM GMT (Updated: 23 April 2017 11:48 PM GMT)
கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்து 246 ஆகும். மத்திய புவியியல் அமைச்சகம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2013-ம் ஆண்டில் ஆயிரத்து 443 பேரும், 2014-ம் ஆண்டில் 549 பேரும், 2015-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 71 பேரும், 2016-ம் ஆண்டில் 557 பேரும் பலியாகி உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்து 246 ஆகும். மத்திய புவியியல் அமைச்சகம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2013-ம் ஆண்டில் ஆயிரத்து 443 பேரும், 2014-ம் ஆண்டில் 549 பேரும், 2015-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 71 பேரும், 2016-ம் ஆண்டில் 557 பேரும் பலியாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X