என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் கார் மீது ரெயில் மோதி 5 பேர் பலி
Byமாலை மலர்22 April 2017 11:51 PM GMT (Updated: 22 April 2017 11:51 PM GMT)
உத்தரபிரதேசத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
படோகி:
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நகருக்கு விபுதி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை அந்த ரெயில் மாதோசிங் மற்றும் அகிமான்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, அங்கிருந்த ஆளில்லாத ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக ஒரு கார் வேகமாக வந்தது.
அப்போது அந்த கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நகருக்கு விபுதி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை அந்த ரெயில் மாதோசிங் மற்றும் அகிமான்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, அங்கிருந்த ஆளில்லாத ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக ஒரு கார் வேகமாக வந்தது.
அப்போது அந்த கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X