என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
300 போலி நிறுவனங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை
Byமாலை மலர்1 April 2017 7:34 AM GMT (Updated: 1 April 2017 7:34 AM GMT)
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக 300 போலி நிறுவனங்களில் சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதில் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ரூ.3900 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்டது. அதில் 300 போலி நிறுவனங்கள் ஈடுபட்டு 559 பேருக்கு உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதில் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ரூ.3900 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்டது. அதில் 300 போலி நிறுவனங்கள் ஈடுபட்டு 559 பேருக்கு உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதில் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X