என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தற்செயலாக எல்லை தாண்டிய இந்தியர்: திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்
Byமாலை மலர்29 March 2017 10:54 PM GMT (Updated: 29 March 2017 10:54 PM GMT)
தற்செயலாக எல்லை தாண்டி சென்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மீண்டும் தாயகம் திருப்பி அனுப்பியுள்ளது.
லாகூர்:
இந்தியாவை சேர்ந்த ஷியாம் பெகாரி ராம் என்பவர் சில தினக்களுக்கு முன்பாக கவனக்குறைவாக எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விட்டார்.
பாகிஸ்தானின் புக்லீம் பகுதியில் ஷியாம் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஷியாமிடம் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு கட்ட விசாரணைகளை
மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கவனக்குறைவால் எல்லை தாண்டியது தெரியவந்தது.
இந்நிலையில், தற்செயலாக எல்லை தாண்டி சென்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மீண்டும் தாயகம் திருப்பி
அனுப்பியுள்ளது. வாகா எல்லையில் உள்ள இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஷியாம் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X