என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா: ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் மோடி கருத்து
Byமாலை மலர்29 March 2017 5:41 PM GMT (Updated: 29 March 2017 5:41 PM GMT)
புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா என்று ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றியதில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா” என்று ஜி.எஸ்.டி குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றியதில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா” என்று ஜி.எஸ்.டி குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X