என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும்?: சித்தராமையா
Byமாலை மலர்23 March 2017 8:04 AM GMT (Updated: 23 March 2017 8:04 AM GMT)
கர்நாடக மாநிலத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
உலக தண்ணீர் தினத்தையொட்டி பெங்களூரு விதான்சவுதாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
போதிய மழை இல்லாமல் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் வறண்டு காணப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் குடிநீருக்கு கூட அணைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நமக்கே குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி பெங்களூரு விதான்சவுதாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
போதிய மழை இல்லாமல் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் வறண்டு காணப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் குடிநீருக்கு கூட அணைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நமக்கே குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X