search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி
    X

    லண்டன் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி

    லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி  டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களை நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.



    இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கும் அதன் பிரதமர் தெரசாவுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.

    இவ்வாறு மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×