என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டன் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி
Byமாலை மலர்23 March 2017 4:46 AM GMT (Updated: 23 March 2017 4:46 AM GMT)
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களை நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கும் அதன் பிரதமர் தெரசாவுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களை நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் இங்கிலாந்துக்கும் அதன் பிரதமர் தெரசாவுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X