என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் இருந்து தெலுங்கானாவுக்கு பஸ் வசதி
Byமாலை மலர்18 March 2017 5:00 AM GMT (Updated: 18 March 2017 5:00 AM GMT)
பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பெங்களூரு:
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தெலுங்கானா மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அந்த மாநில போக்குவரத்துதுறை அதிகாரிகள் பெங்களூர் வந்து பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழக தலைவர் நாகராஜ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மேலும் பெங்களூரு நகரில் இயக்கப்படும் டவுன் பஸ்களைபோல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களில் இயக்குவது குறித்த ஆலோசனையையும் தெலுங்கானா அதிகாரிகள் பெங்களூரு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தெலுங்கானா மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அந்த மாநில போக்குவரத்துதுறை அதிகாரிகள் பெங்களூர் வந்து பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழக தலைவர் நாகராஜ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மேலும் பெங்களூரு நகரில் இயக்கப்படும் டவுன் பஸ்களைபோல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களில் இயக்குவது குறித்த ஆலோசனையையும் தெலுங்கானா அதிகாரிகள் பெங்களூரு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X