என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா: ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறனுள்ள ஏவுகணை சோதனை வெற்றி
Byமாலை மலர்1 March 2017 9:11 AM GMT (Updated: 1 March 2017 9:12 AM GMT)
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கும் திறனுள்ள ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. இந்த பரிசோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று நடத்தப்பட்டது.
பலாசூர்:
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதன் பரிசோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று நடத்தப்பட்டது.
இச்சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தான் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில் 2-வது தடவையாக இன்று மீண்டும் இது பரிசோதிக்கப்பட்டது.
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதன் பரிசோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று நடத்தப்பட்டது.
இச்சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தான் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில் 2-வது தடவையாக இன்று மீண்டும் இது பரிசோதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X