என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நான் தமிழனாக இருக்க மாட்டேன்’ முன்னாள் நீதிபதி கட்ஜூ வேதனை
Byமாலை மலர்25 Feb 2017 9:28 PM GMT (Updated: 25 Feb 2017 9:28 PM GMT)
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறவரை நான் தமிழனாக இருக்க மாட்டேன் என சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறி உள்ளார்
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தன்னை தமிழன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார்.
இந்த நிலையில் அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பழனிசாமி முதல்-மந்திரி ஆக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதையும் செய்யாதது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நீங்கள் மாபெரும் சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததியினர். திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் பரம்பரையினர். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், இதை (பழனிசாமி முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டதை) ஏற்றுக்கொண்டது வெட்கமாக இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன், “நானும் ஒரு தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்துள்ளேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இனி இப்படி சொல்வேன்? வெளிப்படையாகவே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறவரை நான் தமிழனாக இருக்க மாட்டேன்” எனவும் கூறி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தன்னை தமிழன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார்.
இந்த நிலையில் அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பழனிசாமி முதல்-மந்திரி ஆக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதையும் செய்யாதது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நீங்கள் மாபெரும் சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததியினர். திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் பரம்பரையினர். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், இதை (பழனிசாமி முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டதை) ஏற்றுக்கொண்டது வெட்கமாக இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன், “நானும் ஒரு தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்துள்ளேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இனி இப்படி சொல்வேன்? வெளிப்படையாகவே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறவரை நான் தமிழனாக இருக்க மாட்டேன்” எனவும் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X