என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்: தாய்லாந்தைச் சேர்ந்த பெண் மானபங்கம் - போலீஸ் விசாரணை
Byமாலை மலர்22 Jan 2017 4:04 PM GMT (Updated: 22 Jan 2017 4:04 PM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்கியிருந்த விடுதி உரிமையாளர் மகனால் மானபங்கம் செய்யப்பட்டதாக போலிசில் புகாரளித்துள்ளார்.
அமிர்தசரஸ்:
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சுற்றுலா வந்தபோது ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, விடுதி உரிமையாளரின் மகன் அப்பெண்ணை மானபங்கம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அப்பெண் தற்போது போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த விடுதி உரிமையாளரின் மகன் பிரப்ஜோத் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X