என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை: மத்திய சுற்றுச்சூழல் மந்திரி தகவல்
Byமாலை மலர்22 Jan 2017 7:22 AM GMT (Updated: 22 Jan 2017 7:22 AM GMT)
பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தடை இல்லாத நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி மெரினா உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தை கைவிட மறுத்து மாபெரும் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் வருகின்றன. அவர்கள் எப்போதுமே இந்த பிரச்சினைகளை (ஜல்லிக்கட்டு) எடுத்து வைப்பவர்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ அது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தடை இல்லாத நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி மெரினா உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தை கைவிட மறுத்து மாபெரும் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் வருகின்றன. அவர்கள் எப்போதுமே இந்த பிரச்சினைகளை (ஜல்லிக்கட்டு) எடுத்து வைப்பவர்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ அது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X