என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 12 பேர் பலி
Byமாலை மலர்22 Jan 2017 12:45 AM GMT (Updated: 22 Jan 2017 12:45 AM GMT)
ஒடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலம் குலோரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது 12 பேர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகாடா மற்றும் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகள் செய்ய விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலம் குலோரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது 12 பேர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகாடா மற்றும் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகள் செய்ய விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X