என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்
Byமாலை மலர்7 Dec 2016 3:37 PM GMT (Updated: 7 Dec 2016 3:37 PM GMT)
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்டவெளியை பயன்படுத்துவது தொடர்பாக ஆப்கானிஸ்தான்-இந்தியா இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புனே மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதவிர, 1000 கோடி ரூபாய் செலவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவது தொடர்பான தேர்தல ஆணைய திட்டத்திற்கும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X