என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூபாய் நோட்டு பிரச்சனை: சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு டிச. 7-ல் கூடுகிறது
Byமாலை மலர்3 Dec 2016 12:51 AM GMT (Updated: 3 Dec 2016 12:51 AM GMT)
ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பான சந்திரபாபு தலைமையிலான முதலமைச்சர்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதி கூடுகிறது.
விஜயவாடா:
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பிந்தைய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான 5 முதலமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு வரும் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்து தொடர்பான சவால்கள் குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பிந்தைய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான 5 முதலமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு வரும் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்து தொடர்பான சவால்கள் குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X