என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்29 Oct 2016 10:57 AM GMT (Updated: 29 Oct 2016 10:57 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வைஷாலி நகரி உதவி போலீஸ் கமிஷனர் லகான் சிங் கூறுகையில்:-
தனியார் பண்ணை வீடு ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொழிலாளர்கள் பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புகைபோக்கி ஒன்றினை எடுத்து சென்ற போது அது உயர் மின் அழுத்த கம்பியில் மோதியது. 11 ஆயிரம் கிலோவாட் அளவிலான மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வைஷாலி நகரி உதவி போலீஸ் கமிஷனர் லகான் சிங் கூறுகையில்:-
தனியார் பண்ணை வீடு ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொழிலாளர்கள் பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புகைபோக்கி ஒன்றினை எடுத்து சென்ற போது அது உயர் மின் அழுத்த கம்பியில் மோதியது. 11 ஆயிரம் கிலோவாட் அளவிலான மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X