என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருணாச்சல பிரதேசம் செல்கிறார் தலாய்லாமா: சீனாவிற்கு மீண்டும் டென்ஷன்
Byமாலை மலர்27 Oct 2016 4:26 PM GMT (Updated: 27 Oct 2016 4:26 PM GMT)
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் செல்ல உள்ளார். சர்ச்சைக்குரிய அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய்லாமா செல்வது சீனாவிற்கு மீண்டும் டென்ஷன் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் தலாய்லாமா அங்கு செல்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் வருகை புரிந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இருப்பினும் தலாய்லாமாவின் வருகைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தலாய்லாமா நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம். அருணாச்சல பிரதேசத்திற்கு மீண்டும் அவர் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் தலாய்லாமா அங்கு செல்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் வருகை புரிந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இருப்பினும் தலாய்லாமாவின் வருகைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தலாய்லாமா நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம். அருணாச்சல பிரதேசத்திற்கு மீண்டும் அவர் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.
இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X