என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு
Byமாலை மலர்23 Oct 2016 6:50 PM GMT (Updated: 23 Oct 2016 6:50 PM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை கத்துவா மாவட்டம் ஹீராநகர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்ணம் சிங் படுகாயம் அடைந்தார். குர்ணம் சிங் காயம் அடைந்த நிலையில் அவருடன் இருந்த மற்ற வீரர்கள் ஆவேசமாக, கடுமையான பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை கத்துவா மாவட்டம் ஹீராநகர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்ணம் சிங் படுகாயம் அடைந்தார். குர்ணம் சிங் காயம் அடைந்த நிலையில் அவருடன் இருந்த மற்ற வீரர்கள் ஆவேசமாக, கடுமையான பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X